அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக திருமதி அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சபீனா டி.யூசுப் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த அழகிப் போட்டியில் தாய்லாந்து போட்டியாளர் சம்மி சானிதா சீடகேட் க்ரைதோர்ன் முதலாவது மகுடத்தை சூடியுள்ளார்.
இரண்டாவது மகுடத்தை அமெரிக்க போட்டியாளரான பேஜ் எவிங் சூடியுள்ளார்.
மூன்றாவது மகுடத்தை இலங்கைப் போட்டியாளரான சபீனா டீ.யூசுப் சூடியுள்ளார்.
இப்போட்டி நேற்று நடைபெற்றது. 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றமை இப்போட்டியின் சிறப்பம்சமாகும்.


கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!