பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக ஈழத்தமிழர்கள் நேற்று(04) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!