15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும்,இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நக ஒப்பனை கலைஞரான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷன் மேரி ஜஸ்வினி 15 நிமிடங்களுக்குள் ஒப்பனை செய்ய வேண்டிய நகத்தை 8 நிமிடங்களுக்குள்
வெற்றிகரமாக ஒப்பனை செய்து 57 போட்டியாளர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!