உலக சாதனை நிலை நாட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த இளம் பெண்!

15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும்,இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நக ஒப்பனை கலைஞரான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷன் மேரி ஜஸ்வினி 15 நிமிடங்களுக்குள் ஒப்பனை செய்ய வேண்டிய நகத்தை 8 நிமிடங்களுக்குள்
வெற்றிகரமாக ஒப்பனை செய்து 57 போட்டியாளர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version