15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும்,இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நக ஒப்பனை கலைஞரான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷன் மேரி ஜஸ்வினி 15 நிமிடங்களுக்குள் ஒப்பனை செய்ய வேண்டிய நகத்தை 8 நிமிடங்களுக்குள்
வெற்றிகரமாக ஒப்பனை செய்து 57 போட்டியாளர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இவரது சாதனை இடம்பிடித்துள்ளது.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!