எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஐம்பொன் சிலைகள் , ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகள் களவாடப்பட்டது.
இது தொடர்பாக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!