கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளோடு நபர் ஒருவர் நேற்று (02) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது
25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 25 கிலோ 500 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக
சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த நபர் இந்தப் போதைப்பொருளை கடத்திவந்துள்ளார்.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!