கொழும்பு வத்தளை – துவவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வத்தளை – துவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
தீயைக் கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சேத விபரங்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!