சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற அமெரிக்காவின் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க நிர்வாகமும், நாடாளுமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 நாட்களுக்குள் இந்தத் தீர்மானத்தை மறுஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!