நயினாதீவு சென்ற ஜனாதிபதி!

ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

அதனையடுத்து நயினாதீவு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

யாழ்பானத்திற்க்கு வருகை தந்த ஜனாதிபதி இன்று காலையில் சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version