யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் ஆரம்பமாகவுள்ளது.


109 ஆவது ஆண்டாக இம்முறை நடைபெறவுள்ள இந்தப் போட்டி 12 ஆம் திகதி முதல் 3 தினங்கள் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியும், T20 போட்டி ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், வீரர்கள் அறிமுகம் மற்றும் சீருடை அறிமுக நிகழ்வு நேற்று(07) இடம்பெற்றிருந்தது.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!
கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!