ஈரானின் தெற்கு நகரமான மினாப் (Minab) நகரிலுள்ள பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 165 மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நேற்று (04) நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, கண்ணீர் மல்க மாணவிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இது ஒரு நகரின் துயரமல்ல.ஒரு நாட்டின் இதயத்தை உலுக்கிய நாளாக அமைந்துள்ளது.

165 கனவுகள் மண்ணில் இன்று உறங்கின. உறங்கச் செய்யப்பட்டன.
ஆனால் அவர்களின் நினைவுகள் ஒரு தேசத்தின் மனச்சாட்சியாக என்றென்றும் வாழும்!

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!