15 நாட்களாக இடம்பெற்றுவரும் மகோற்சவத்தின் இன்றைய இறுதிநாள் தீர்த்தோற்சபமாகும்.
முருகன்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வெளிவீதி வலம்வந்து தீர்த்தாவாரியில் தீர்த்தமாடினார்.
அடியவர்கள் காவடி,பாற்குடம் மற்றும் கற்பூரச்சட்டி எடுத்து தமது நேர்த்திக்கடன்களை நினைவு செய்தனர்.



இந்த நிலையில் இன்றிரவு கொடியிறக்க திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!