வடக்கு மாகாண ஆளுநர் நா. வேத நாயகனுக்கும், யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம். பி. க.நவரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


இந்த சந்திப்பு இன்று (20) ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது .
ளொ
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம்.பி.க.நவரத்ன பதவியேற்ற நிலையில் இந்தச் சந்துப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!