வடக்கு மாகாண ஆளுநர் நா. வேத நாயகனுக்கும், யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம். பி. க.நவரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


இந்த சந்திப்பு இன்று (20) ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது .
ளொ
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம்.பி.க.நவரத்ன பதவியேற்ற நிலையில் இந்தச் சந்துப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!