வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (08) காலையில் இடம்பெற்றது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வேரஹேராவிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
ஒப்பந்தம் கோருவதில் காணப்பட்ட இடர்பாடுகள் காரணமாக, மே 2025 முதல் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி இடைநிறுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!