திருகோணமலை – ஈச்சிலம்பற்று – வாழைத்தோட்டம் கடற்கரையில், மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று(14) காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தெப்பமானது பௌத்த மத அடையாளங்களை கொண்டுள்ளது.
இதனால் பௌத்த மத பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விடப்பட்ட இந்த தெப்பமானது கடலில் அடித்துச் செல்லப்பட்டு இங்கு வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அயல் பாணியிலிருந்து கஞ்சா மீட்பு!