வெனிசுவேலாவில் சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவிகளின் தேவைப்படுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவில் கடந்து 24 ஆம் திகதி நிகழ்ந்த நிலஅதிர்வுகளைத் தொடர்ந்து இந்த உதவி தேவைப்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


நில அதிர்வால் 1.8 மில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையில் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக வெனிசுவேலாவிற்கான யுனிசெப் பிரதிநிதி மானுவல் ரோட்ரிக்ஸ் புமாரோல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள் நோயாளிகளைக் கையாள முடியாத அளவிற்கு நெருக்கடியில் இருப்பதாகவும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!
வடகொரியாவின் மிகப்பெரிய அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு!
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!