காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் அதன் உறுமத்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக 5 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றதாக பதிவாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதைனையடுத்து பதிவாளரை கைது செய்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.
இதன்போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!