தன்னை வைத்தியர் என பொதுமக்களை நம்ப வைத்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக தன்னை வைத்தியர் என சந்தேக நபர் அடையாளப் படுத்தியுள்ளார்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்றவர் என தெரியவந்தது

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அயல் பாணியிலிருந்து கஞ்சா மீட்பு!