இலங்கை அதிஷ்ட லாப சீட்டிழுப்பின் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 62.9 கோடி ரூபாவாக பரிசுத்தொகை அமைந்துள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஷ்ட லாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது.


இதற்கான குலுக்கல், பெப்ரவரி 19 திகதி அன்று இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!