#india
- இலங்கை

நெடுந்தீவு கடலில் காணாமற் போன மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரது சடலம் தமிழகம் நாகபட்டினத்தில் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனவர் அணிந்திருந்த உடைகளை வைத்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே புதியதொரு நேரடி விமான சேவை!
இலங்கைக்கும் இந்தியா இடையே நேரடி விமானச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இவ்விரு…
Read More » - இலங்கை

நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!
இலங்கையில் இருந்து நூதனமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்திய கும்பல் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து தமிழ்நாடு நாகைபட்டினத்திற்கு நேற்று(17) கப்பலில் செல்ல…
Read More » - இந்தியா

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையிலுள்ள இல்லத்தில் இன்று (10) அதிகாலை காலமானார். நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர்…
Read More » - இந்தியா

இந்திய அணியின் T20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்!
இந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தொடருக்குப் பிறகு அவரது மோசமான செயற்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…
Read More » - இலங்கை

நயினாதீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்த இந்திய தூதுவர்!
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எச்.ஈ. சந்தோஷ் ஜா, யாழ்.நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு இன்று (03) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி இன்றிரவு!
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்றிரவு (31) நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப்…
Read More » - இலங்கை

இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103…
Read More » - இலங்கை

ஐம்பதிற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை!
நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு…
Read More » - இலங்கை

புத்தாண்டு கால விசேட சேவையில் கிடைத்த ஒரு பில்லியன் வருமானம்!
புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்ததன் மூலம், கடந்த 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இன்று…
Read More »