இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள வெளிநாட்டு செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 332.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை விலை 342 ரூபாவாக காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்றைய தினம் (04) டொலரின் விற்பனை விலை 340.25 ரூபாகவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!
சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
பொன். சிவகுமாரின் நினைவு தினம் உரும்பிராயில் அனுஷ்டிப்பு!