இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள வெளிநாட்டு செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 332.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை விலை 342 ரூபாவாக காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்றைய தினம் (04) டொலரின் விற்பனை விலை 340.25 ரூபாகவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!