இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று நெடுந்தீவு பற்பரப்பில் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 11 இந்திய மீனவர்கள் படகில் பயணித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அதனையடுத்து மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!