சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பெற்றோல் பயன்பாட்டு வாகனங்களுக்கு QR நடைமுறையின்றி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு (12) முதல் ஏப்ரல் 18 வரை இது நடைமுறையில் இருக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆயினும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்கள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!