இலங்கைக்கும் இந்தியா இடையே நேரடி விமானச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நகரங்களுக்கு இடையிலான சுமார் எட்டு மணி பயணம் இதன் மூலம் மூன்று மணி நேரமாகக் குறைந்துள்ளது.
FitsAir நிறுவனத்தால் இயக்கப்படவுள்ள இந்த புதிய விமான சேவை, குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தையும் கொழும்பையும் வாரத்திற்கு மூன்று முறை இணைக்கவுள்ளது.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!
கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!