ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ வை தாக்கியழித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடலில் வைத்து, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனையடுத்து ஈரானின் IRIS Dena’
மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் காட்சியையும், அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட ‘டொர்பிடோ’ ரக ஏவுகணை தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!