உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும், தேநீர் வகைகள் 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மின்சார கட்டண அதிகரிப்போ உணவுப்பொருட்களுன் விலை அதிகரிப்புக்கு காரணம் எனஅகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!
கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!