கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரியே போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version