முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.
கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரியே போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!