பிரான்ஸில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்நதி பெருக் கெடுத்துள்ளதால் பரிஸ் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.
‘மறுஅறிவித்தல் வரை’ வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, ரியூலறீஸ் (Tuileries) சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி நதியின் நீர்மட்டம் 3.54 மீற்றர் உயரத்தை எட்டியிருந்தது. அது நாளைய தினம் வெள்ளிக்கிழமை 3.55 மீற்றர் உயரத்தை எட்டும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!