தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.


வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. பயிர் நிலங்களில் வெள்ளம் நிறைந்துள்ளது.
நாவற்குழி பகுதிகளில் சிறிய இடைத்தங்கல் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், நாவற்குழி மகாவித்தியால இடைத்தங்கல் முகாமுல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கொடிகாமம் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் கொடிகாமம் போக்கட்டி றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், கொடிகாமம் நாவலடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



அமெரிக்க டொடரின் மதிப்பு மீண்டும் உயர்வு!
காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!
சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!