வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர் இரு ஆண் குழந்தைகளையும் , இரு பெண்குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்


10 வருட காத்திருப்பிற்கு பலனாக ஒரே பிரசவத்தில் நான்கு மழலைகள் வரமாக கிடைத்துள்ளது.
இந்த தாயாருக்கு மங்கையர் அரங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!