வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர் இரு ஆண் குழந்தைகளையும் , இரு பெண்குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்


10 வருட காத்திருப்பிற்கு பலனாக ஒரே பிரசவத்தில் நான்கு மழலைகள் வரமாக கிடைத்துள்ளது.
இந்த தாயாருக்கு மங்கையர் அரங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!