பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக!

தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, மைசூரில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் இன்று பிற்பகல் 4.00 மணியளவில், கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version