பேக்கரி உற்பத்திகளின் விலைகள் இன்று(23) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாண் இறாத்தலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
முன்னர் 130 ரூபாவாக இருந்த 450 கிராம் பாணின் விலை 140 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.


கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அயல் பாணியிலிருந்து கஞ்சா மீட்பு!