எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,
81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 398 ரூபாவாகும்.
365 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை
455 ரூபாவாகும்.
303 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல்
79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை, 382 ரூபாவாகும்.
353 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.
195 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய், 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை
255 ரூபாவாகும்.
எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,
81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை 398 ரூபாவாகும்.
365 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்றோல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை
455 ரூபாவாகும்.
303 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல்
79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதியவிலை, 382 ரூபாவாகும்.
353 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.
195 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய், 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை
255 ரூபாவாகும்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!