கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.
மபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பெரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவர் உட்பட இரண்டு பெண்களுமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க டொடரின் மதிப்பு மீண்டும் உயர்வு!
காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!
சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!