மும்பையின் மான்கூர்டு பகுதியில் நான்கு மாடிக் கட்டடம்
இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது.


கனமழை காரணமாகவே இந்த நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது என்றும் விபத்துக்குள்ளான கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயதுடைய ஒரு குழந்தையும் 6 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் 14 வயதுடைய ஒரு பிள்ளையும் 32 வயதுடைய இளம் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஐவர் காயம்!
‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் இடம்பெற்ற தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு!
சிரிய வாகன விபத்தில் 35 பேர் பலி: 30 பேர் காயம்!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!