யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில்மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(22) காலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும், உத்தியோகஸ்தர்,பிறிதொருவரும் என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரசபை மேஜர்,சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஆகியோர் ஆளுநரால் பதவி நீக்கம்!
வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டம்!
கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !