கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வில்,
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி,


தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர், பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் நிகழ்வைச் சிறப்பித்தன.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!