ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.
இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த கணவன் – மனைவிக்கு 10 வருடங்கள் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை.
இந்நிலையில்,தற்போது
இரு ஆண்குழந்தைகளையும், இரு பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!