ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது.
இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த கணவன் – மனைவிக்கு 10 வருடங்கள் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை.
இந்நிலையில்,தற்போது
இரு ஆண்குழந்தைகளையும், இரு பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!