ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீடித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதற்காக கடந்த மாதம் ரஷ்ய எண்ணெய் மீதான தடையை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தற்காலியமாக இடைநிறுத்தியிருந்தது.
அதனையடுத்து
ரஷ்யா மீதான தடை அமுலுக்கு வருவதாக அமெரிக்க திறைச்சேரி செயலாளர் கடந்த புதன்கிழமை(15) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான தற்காலிக தடை விலக்கை மேலும் ஒரு மாதத்திற்கு நடிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது

ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
லெபனான் எல்லையில் இருந்த பாதுகாப்பு தளர்த்தப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரானுக்கு 300 பில்லியன் டொலரை கொடுக்கும் ட்ரம்ப்: அமெரிக்காவில் வெடித்த அரசியல் சர்ச்சை!