போரின் கசப்பான விளைவால், அதிகளவான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வாசித்து வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று(22) இடம்பெற்ற பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், வடக்கிலும் கிழக்கிலும் அதிகளவான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும், இன்னும் ஒரு சில பகுதியே விடுவிக்க வேண்டி உள்ளது. ஜனாதிபதி காணி விடிவிப்புத் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மாகாண சபை தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும், அது நீதி பொறிமுறைகளுக்கு அமைவாக இடம்பெறும் எனவும் இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினர்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!