தென்னாப்பிரிக்கா- ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (18) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 34 ஆவது போட்டியில் 9 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 13.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!