இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்றிரவு (31) நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

முத்தரப்பு தொடருக்காக இலங்கை வந்த இந்திய அணி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விராட் கோலி விலகல்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் முதலாவது சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி!
உலக கிண்ண கால்பந்தட்ட போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த தமிழர்!