கியூபா (Cuba) நாட்டிற்கு சுற்றுலா பயணம் செய்ய வேண்டாம் என சுவிட்சர்லாந்து அரசு தனது குடிமக்களுக்கு வழங்கிய ஆலோசனையை மேலும் கடுமையாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார துறை
இந்த அறிவிப்பை நேற்றைய தினம்(17) விடுவித்துள்ளது.
குறிப்பாக கரீபியன் தீவுக்கு தேவையற்ற சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கியூபா தற்போது கடுமையான அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
மின்சார விநியோகம் மிகவும் நிலைகுலைந்த நிலையில் இருப்பதாகவும், பல மணி நேரங்களிலிருந்து பல நாட்கள் வரை மின்தடை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வெளிவிவகார துறை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
ரஷ்யா – உக்ரைன் தாக்குதலில் 9 பேர் பலி
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு!