முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று கேப்பாப்பிலவு பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பித்த போராட்டம் இன்றும்(29) தொடர்கிறது.
இராணுவத்தால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அதன்படி, கேப்பாப்புலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் காணிகளும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டரை மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்த சிறுமி!
சிறுவர்களை வேலைக்கமர்ந்துவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை!
நயினை நாகபூசணி அம்மன் தேர்!
இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து:40 பேர் வைத்தியசாலையில் அனுமதி!