ஈரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று(07) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மெஹ்ராபாத் விமான நிலையம் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
தாக்குதல் நடந்தபோது விமான நிலையத்தில் பல விமானங்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலைய பகுதி புகை மண்டலாக காட்சியளித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இதேவேளை, விமான நிலையத்தில் பல இடங்கள் எதிரிகளால் குறிவைக்கப்பட்டிருப்பதை ஈரானிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளது: அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
லெபனான் எல்லையில் இருந்த பாதுகாப்பு தளர்த்தப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரானுக்கு 300 பில்லியன் டொலரை கொடுக்கும் ட்ரம்ப்: அமெரிக்காவில் வெடித்த அரசியல் சர்ச்சை!