இலங்கை
இலங்கை
-

கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!
கொழும்பு – கடவத்தை பேருந்து நிலையம் அருகே இன்று (24) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடவத்தை பேருந்து நிலையத்திற்குள் பாதசாரி மீது பேருந்து மோதியுள்ளது. இந்த…
Read More » -

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடல் !
பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ.…
Read More » -

செம்மணி சிந்துபாத்தியிலிருந்து இதுவரை 412 என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தம் 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,409 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், நேற்றைய(23) தினம் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து…
Read More » -

கலகொட அத்தே ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!
கலகொட அத்தே ஞானசார தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(24) நிராகரித்துள்ளது. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமை உள்ளிட்ட…
Read More » -

பெரஹரவிற்கு அழைத்துவந்த யானை தாக்கி இருவர்பலி!
இரத்தினபுரி – ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். யானைப் பாகனின் உதவியாளர், யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக…
Read More » -

நெடுந்தீவுக்கு திங்களில் விசேட படகு சேவைகள்!
நெடுந்தீவுக்கான படகுசேவைகளை ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் அதிகளவானோர் நெடுந்தீவுக்கான படகு சேவையை பயன்படுத்தி வருவதானால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச…
Read More » -

காற்றின் வேகம் 55 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More » -

செம்மணி புதைகுழியைப் பார்வையிட்ட நீதி அமைச்சர்: இதன்போது காணாமற்போனவர்களின் உறவுகள் போராட்டம்: இன்றும் மூன்று என்புக் கூடுகள் அகழ்தெடுப்பு!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட…
Read More » -

நெடுந்தீவு கடலில் காணாமற் போன மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரது சடலம் தமிழகம் நாகபட்டினத்தில் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனவர் அணிந்திருந்த உடைகளை வைத்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.…
Read More » -

அரச படையினருக்கு காணி வழங்க தீர்மானம் கொண்டுவந்ததால் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை!
படையினருக்கு காணி வழங்க யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் அங்கு அமைதியற்றநிலை தோன்றியிருந்தது. அதனைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ். பொலிஸ்…
Read More »