இந்தியா
இந்தியா
-

இந்திய அணியின் T20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்!
இந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தொடருக்குப் பிறகு அவரது மோசமான செயற்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…
Read More » -

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இந்திய சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று(18) மாலை இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டி இன்றிரவு!
பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிகளுக்கும் இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் 23 ஆவது இன்றிரவு (15) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி பெங்களூர்…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக் 13 ஆவது போட்டி இன்றிரவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 ஆவது போட்டி இன்று (07) இடம்பெற்றவுள்ளது. ‘குவாட்டி பரசப்பார கிரிக்கெட்’…
Read More » -

இந்தியன் பிரீமியர் லீக்கின் எட்டாவது ஒன்பதாவது போட்டிகள் நிறைவு!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது போட்டிகள் நேற்று (04) இடம்பெற்றுள்ளன. எட்டாவது போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்…
Read More » -

IPL 6 ஆவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி!
இந்தியன் பிரீமியர் லீக் ஆறாவது போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் ஹார்டன் மைதானத்தின் நேற்று(02) இரவு இடம்பெற்ற இந்த…
Read More » -

IPL 4 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ்க்கும்,ஹைதராபாத் ரைட்டன்ஸ்க்கும் இடையில் இடம் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 4ஆவது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு(30) இடம்பெற்ற…
Read More » -

எரிவாயு ஏற்றிய இரு இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தன!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவிவரும் சூழலில், இந்தியாவிற்குச் சொந்தமான இரண்டு எரிவாயு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார்…
Read More » -

இந்தியா அனுப்பிய 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொலன்னாவைக்கு!
எரிபொருள் ஏற்றிய இந்தியக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை இன்று(29) வந்தடைந்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஹரி ஆனந்த்’ என்ற கப்பலில்,…
Read More »