#tamilinfo
- இலங்கை

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
கொழும்பு பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு(06) ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்து சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் ‘ஈ’ பிரிவில்…
Read More » - இலங்கை

தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பின்போது ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதற்கு, வலிகாமம் வடக்கு பிரதேச சபை எடுத்த நடவடிக்கைக்கு எதிராகப் பொலிஸார் தொடுத்த வழக்கை மல்லாகம் நீதிவான்…
Read More » - இலங்கை

நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாயில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாயிலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ இன்றைய தினம் (06) திறந்து…
Read More » - உலகம்

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டால், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கடும்…
Read More » - இலங்கை

பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இன்று(06) முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் பதிவுகள் நடவடிக்கைகள் இம் மாதம் 14…
Read More » - இலங்கை

இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் விபத்து!
இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று நெடுந்தீவு பற்பரப்பில் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 11 இந்திய மீனவர்கள் படகில் பயணித்துள்ளனர். விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களையும், படகையும்…
Read More » - இலங்கை

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இடம்பெற்ற திறந்த நீதிமன்ற அமர்வு: எட்டு என்புக் கூடுகள் நேற்றும் மீட்பு!
யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் நிர்வாக ரீதியான செயல்பாடுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல் சிந்துப்பாத்தி மயான வளாகத்தில் திறந்த நீதிமன்ற அமர்வாக நேற்று(05) இடம்பெற்றது. நீதவான்…
Read More » - இலங்கை

சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளர் பதவி வழக்கு, 19 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு…
Read More » - உலகம்

ரஷ்யா – உக்ரைன் தாக்குதலில் 9 பேர் பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 4…
Read More » - விளையாட்டு

டெஸ்ட் தொடருக்காக இலங்கை வந்தடைந்த இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது. இதன் முதலாவது போட்டி எதிர்வரும்…
Read More »