உலகம்
உலகச் செய்திகள்
-

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: 15 பேர் பலி: 129 பேர் காயம்!
பிலிப்பைன்ஸில் இன்று(08) இடம்பெற்ற நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 129 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் மின்டானோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள சரங்கனி, ஜெனரல் சாண்டோஸ்…
Read More » -

போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!
ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ள ரேடார் நிலையங்கள் மற்றும் கடலோரக் கண்காணிப்புத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு…
Read More » -

நோர்வே செஸ் சாம்பியனான முதல் இந்தியர் வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!
நோர்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். 14வது நோர்வே சர்வதேச செஸ் போட்டி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த…
Read More » -

அண்ணாமலையைத் தொடர்ந்து லதா ரஜனிகாந் ஆரம்பித்த ‘மக்கள்மேடை’ இயக்கம்!
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும்…
Read More » -

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான நிலையத்தை மூட நடவடிக்கை!
இந்தோனேசியாவின் லெவோடோபியிலுள்ள லகிலாகி எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அப்பகுதியிலுள்ள விமான நிலையத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1,584 மீற்றர்…
Read More » -

புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள பல சரத்துக்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது : ஈரான் தெரிவிப்பு!
அமெரிக்காவுடன் நிலவும் மோதல் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தயாரிக்கப்படவுள்ள புரிந்துணர்வு வரைவில் இன்னும் பல தெளிவற்ற அம்சங்கள் நீடிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும்…
Read More » -

இந்திய அணியின் T20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்!
இந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு வழிநடத்திய சூர்யகுமார் யாதவ், தொடருக்குப் பிறகு அவரது மோசமான செயற்பாடு காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…
Read More » -

குவைத் மீதான தாக்குதல் தொடர்பான ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளது அமெரிக்கா!
++குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கோளாறால் ஏற்பட்டதென கூறும் ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்க முற்றாக…
Read More » -

மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது: நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி!
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட பிரேரணை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்புக்கு வருகிறது.…
Read More » -

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க 24 வணிகக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக 24 வணிகக் கப்பல்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த வணிகக் கப்பல்கள்…
Read More »