- இலங்கை

நெடுந்தாரகை படகு சேவை இன்று முதல் ஆரம்பம்!
யாழ். குறிகாட்டுவான் – நெடுந்தீவிற்கான நெடுந்தாரகை படகு, சேவை மீண்டும் இன்று(29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நெடுந்தாரகை படகு, பழுதடைந்தமை காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில்…
Read More » - வடக்கு மாகாணம்

சட்டவிரோத கனியவள அகழ்வை தடுக்க விசேட நடவடிக்கைகள்!
வடக்கு மாகாணத்திலுள்ள கனியவளங்களை அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்படும்போது அனுமதி பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட அளவு ஆகியன ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட செயலகங்கள் ஊடாக அவை…
Read More » - உலகம்

மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பாக உரையாடிய ரஷ்ய – ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர இராணுவ நெருக்கடியைத் தணிப்பது குறித்து ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

இந்தியாவிலிருந்து எரிபொருள் இன்று இலங்கை வருகிறது!
எரிபொருள் நெருக்கடியை குறைப்தற்காக, இந்தியாவிலிருந்து 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் இன்று(28) கொழும்பை வந்தடையவுள்ளது. இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்ற உயர்மட்டப்…
Read More » - விளையாட்டு

சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஜேர்மனி அணி வெற்றி!
சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான Friendlies கால்பந்து போட்டியில் ஜேர்மனி வெற்றி பெற்றது. ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான Friendlies கால்பந்து போட்டி செயின்ட் ஜேகப் பார்க்…
Read More » - வடக்கு மாகாணம்

சட்டவிரோத மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததோடு பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்தென்மராட்சி கெற்பேலி,…
Read More » - உலகம்

கரீபியன் தீவுக் கடலில் காணாமல்போன இரு கப்பல்கள்!
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரு கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக…
Read More » - இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மேல் நீதிமன்றம் தீர்ப்பு: அரசுக்கு நஷ்ஈடு செலுத்தவும் உத்தரவு!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், இந்திய கடனுதவி திட்டத்தின்…
Read More » - இந்தியா

திரையுலகில் பின்னணி பாடகியாக மிளிரும் சஹானா!
2018 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய Saregamapa Little Champs Season 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் சஹானா . திரையுலகில் பின்னணி…
Read More » - விளையாட்டு

உலக கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்றின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி தெரிவு!
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியுள்ளது. உலகக் கிண்ண தகுதிச்சுற்றின் அரையிறுதிப் போட்டியில், இத்தாலி மற்றும் வடக்கு அயர்லாந்து…
Read More »