- இலங்கை

புத்தாண்டு கால விசேட சேவையில் கிடைத்த ஒரு பில்லியன் வருமானம்!
புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுத்ததன் மூலம், கடந்த 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இன்று…
Read More » - இலங்கை

புத்தாண்டு காலத்தில் 36 விபத்துக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவு!
நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினங்களில் மாத்திரம் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணுப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக்கின் 23 ஆவது போட்டி இன்றிரவு!
பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிகளுக்கும் இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் 23 ஆவது இன்றிரவு (15) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி பெங்களூர்…
Read More » - மலையகம்

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விநியோகம்!
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விழிப்புணர்வு விநியோகம் மஸ்கெலியா சாமிமலை நகரில் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது. “மக்களுடைய காணி உரிமை…
Read More » - உலகம்

சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து ஐநா கவலை! இராணுவ நடவடிக்கை தீர்வல்ல எனவும் வலியுறுத்தல்!
சர்வதேச ரீதியில் குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதிகளில் சர்வதேசச் சட்டங்கள் மதிக்கப்படாமல் மீறப்பட்டு வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டேரெஸ் தனது கவலையை…
Read More » - இலங்கை

மகாவலி கங்கை குறுக்காற்றில் நீராடிய மூவரைக் காணவில்லை: தேடுதல் தொடர்கிறது!
திருகோணமலை சோமாவதி பகுதியில் மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நால்வரில் மூவர் காணாமல் போயுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » - இலங்கை

எமது பண்பாடே எம்மை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!
எமது நாட்டின் பண்பாடு உலகிற்கு எமது நாட்டை அடையாளப்படுத்திக் காட்டுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » - விளையாட்டு

IPL, 17 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸும், 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸும் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்றிரவு (11) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் 18 ஆவது போட்டியில் சென்னை சுப்பர்…
Read More » - இலங்கை

இன்று முதல் 18 வரை QR நடை முறையில் இல்லை!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பெற்றோல் பயன்பாட்டு வாகனங்களுக்கு QR நடைமுறையின்றி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு (12) முதல் ஏப்ரல் 18 வரை இது…
Read More » - உலகம்

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தற்காலிக இடை நிறுத்தம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக ஈரான் அரசாங்கம் இன்று(12) அதிகாலையில் அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை…
Read More »